காதல் பிசாசே : காதல் கவிதைகள்
சொல்லேர் உழவன்
காதல் தான் எத்தனை அற்புதமான உணர்வு.அதை எழுதிக்கொண்டிருந்தாலும்,வாசித்துக் கொண்டிருந்தாலும்,பேசிக்கொண்டிருந்தாலும் நம்மில் அதை உணர்த்திக் கொண்டே இருக்கும் தன்மையது. நீங்கள் வாசித்து அதை உணரத் தயாராயிருங்கள்.
என்றும் அன்புடன்
சொல்லேர் உழவன்.